'கவர்னரை பதவியிலிருந்து அகற்று'
'ஜனநாயகம் மலரட்டும்'
சிரியாவின் தேரா நகரில் திடீரென ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கின்றன...
அதேசமயம், சகல பிரதான ஊடகங்களும் அதை "மக்கள் புரட்சி" என
கோசமிடுகின்றன.
அதேசமயம், உள்ளுர் கவர்னர் பதவியகற்றப்படுகிரார்.
அதேசமயம், சகல உள்ளுர் அரச எதிர்ப்பு படைகளும், பிரத்தியேகமாக வெளிநாடுகளில் வசிக்கும் சிரியர்கள் அனைவரும் ஊடகங்களால் 'பேட்டி' காணப்படுகின்றனர்...செய்திகளின் முக்கிய தலைப்புக்களாக அவை வெளிவருகின்றன.
அதேசமயம், முன்னொருபோதும் இப்பிரதேசங்களில் காணப்பட்டிராத பல்வேறு ஊடகங்களின் செய்தியாளர்களால் பல செய்தி அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. எப்போதும் இல்லாதவாறு அனைத்தும் இடம்பெறுகின்றன.
அதேசமயம், எனது வாசிப்பு கண்ணாடியை சுத்தம் செய்து எனது பேனா முனையை கடதாசியில் வைத்து எழுத தொடங்குகிறேன்..."சிரியா மட்டுமல்ல மழு மத்திய கிழக்கும், முழு முஸ்லிம் நாடுகளும் மாற்றமுறும் மிக விரைவில்...அராஜகங்களிலும் கொடுங்கோண்மைகளிலுமிருந்து...இஸ்லாமிய எழுச்சியை நோக்கி"
By S.H.M Rizvy.
0 comments:
Post a Comment